Friday, January 4, 2019

நெகிழி இல்லா தமிழகம் - விழிப்புணர்வு மெகா மாரத்தான் போட்டி



தற்போது தமிழக அரசு நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது . இத்திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக Rotary Club of Tinnevelly மற்றும் JSM Noble Therasa Education Trust இணைந்து  நெல்லையில் சனவரி 13ம் தேதி காலை  6 அளவில் ’நெகிழி இல்லா தமிழகம் மாராத்தான் நிகழ்ச்சி’யினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தேதி & நேரம்: சனவரி 13ம் (ஞாயிறு) தேதி காலை  6 மணி 
இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை

தொடர்புக்கு
திரு. பரமசிவன், தலைவர்
Rotary Club of Tinnevelly

+91 94451 54761 (M)

அனைவரும் வருக!! 




No comments:

Post a Comment