தற்போது தமிழக அரசு நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது . இத்திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக Rotary Club of Tinnevelly மற்றும் JSM Noble Therasa Education Trust இணைந்து நெல்லையில் சனவரி 13ம் தேதி காலை 6 அளவில் ’நெகிழி இல்லா தமிழகம் மாராத்தான் நிகழ்ச்சி’யினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேதி & நேரம்: சனவரி 13ம் (ஞாயிறு) தேதி காலை 6 மணி
இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை
தொடர்புக்கு
திரு. பரமசிவன், தலைவர்
Rotary Club of Tinnevelly
+91 94451 54761 (M)
அனைவரும் வருக!!
No comments:
Post a Comment